Viyagula Annai Shrine, Malayankulam

Thursday, June 21, 2018

Liturgical Schedule

ஆலயத்தின் அன்றாட நிகழ்வுகள்
தினமும் காலை 6.15 மணிக்கு திருப்பலியும், மதியம் 3.00 மணிக்கு இரக்கத்தின் ஆண்டவர் ஜெபமாலையும், (இதில் திருயாத்திரையாளர்களின் குறிப்பிட்டக் கருத்துக்களுக்காகவும், பொதுக் கருத்துக்களுக்காகவும் ஜெபிக்கப்படும்.) மாலை ஜெபமாலையும் நடைபெரும்.
வெள்ளிக் கிழமையில் மாலை 6.15 மணிக்குத் திருப்பலியும், திவ்விய நற்கருணை ஆசீரும் நடைபெறும்.
ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 10.00 மணிக்கு ஜெபமாலையும், இதனைத் தொடர்ந்து குணமளிக்கும் நற்கருணை ஆராதனை, நவநாள் திருப்பலி மற்றும் புதுமை அசன விருந்து ஆகியவை நடைபெறுகின்றன.
ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 7.00 மணிக்கு திருப்பலி நடைபெறுகின்றது.

No comments:

Post a Comment